அஸ்ஸலாமு அலைக்கும் கீராநல்லூர் இணயதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது*இந்த இணயதளத்தில் உங்கள் திருமணம் வாழ்த்துக்கள் மற்றும் ஊரில் நடக்கும் நிகழ்சிகளும் வெளி இடப்படும் அனுப்ப வேண்டிய இ-மெயில் :nisar9752@gmail.com

Friday, December 24, 2010

பாப்புலர் பிரண்டின் புதிய தேசிய தலைவர்கள்

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் தேசிய பொதுக் குழுக்கூட்டம் தமிழ்நாட்டிலுள்ள தேனியில் நடைபெற்றது . சேர்மன் இ எம் அப்துர் ரஹிமான் தலைமை தாங்கி பேசினார் . அவர் தனது அறிமுக உரையில் ,
தேசத்தை வலிமைப்படுத்தவும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட

சேலத்தில் தே.மு.தி.க. மாநாடு: சீர்காழி பகுதியில் இருந்து 1000 பேர் பயணம்

சீர்காழி சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க நிர்வாகி கலந்தாய்வு கூட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிட முக்கூட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தொழிற்சங்க தலைவரும் சீர்காழி தொகுதி பொறுப்பாளருமான எஸ்.ஜெயராமன் தலைமை தாங்கினார்.

சீர்காழி ஒன்றிய செயலாளர் இளையகண்ணன்இ மாவட்ட கேப்டன்